Blog
Tamil Years and Month calendar | தமிழ் வருடங்களும் மாதங்களும்
தமிழில் வருடங்களுக்கு பெயர் உள்ளது என்று நம்மில் நிச்சயம் நிறைய பேருக்கு தெரியாது. ஏன் தமிழ் மாதங்களே நிறையா பேருக்கு மறந்துருக்கும். ஆகையால் அவ்வற்றை சேகரித்து ஒரு தொகுப்பாக இங்கு இணைத்துள்ளோம் படித்து பயன்பெறுவோம்.
தமிழ் எழுத்துக்கள் | Tamil Letters and Alphabets
தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. அந்த எழுத்துக்களின் வகைப்பாடுகள் மற்றும் தமிழ் எழுத்துக்களின் தோற்றங்கள் ஆகியன பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள்
தமிழ் கடவுளான முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது வீடான திருச்செந்தூர் பற்றிய நாம் அறிந்திடாத செய்திகளை இந்த பதிப்பில் படித்து மகிழுங்கள்.
அருண் ஐஸ்கிரீம் சுவையின் பின்னால் இருந்த சுமைகள்
தள்ளு வண்டியில் ஐஸ் விற்று படிப்படியாக வாழ்க்கையில் ஒரு நிலையை அடைந்து பின்னர் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரது நாக்கிலும் அருண் ஐஸ்கிரீம் என்று சொன்னாலே அதன் ருசியை உணர முடியும் என்ற அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளார்.
சுடலை மாடன் – தமிழ்நாட்டு கோஸ்ட் ரைடர்
நம்மோடு எத்தனை பேர் துணை நின்றாலும் நம் மனதிற்கு கடவுளின் உதவியை நாடினால் தான் நிம்மதி. அப்படி நம்மை காத்து வரும் தமிழகத்தில் உள்ள எண்ணற்ற காவல் தெய்வங்களில் ஒருவரான சுடலை மாட தெய்வத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தமிழி எழுத்துக்களும் தோற்றமும்
" 2000 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய தமிழி தோற்றம், தமிழி எழுத்துக்களும் அதற்க்கு இணையான தமிழ் எழுத்துக்களும் இந்த பதிவில் விவரித்து உள்ளது. பதிவினை படித்து பயன்பெறுக."
Hindi Theriyathu, I'm Indian Twitter #1 Trending Topic in India
This Phrase "I'am an தமிழ் பேசும் Indian", "Hindi theriyathu Poda !" are the most talked about for the past few days.
People are going crazy over this and keep on sharing in their social handles to show the people of India that knowing hindi doesn't make an Indian and we tamil speaking are all proud Indians.
காமராஜரும் & தமிழகத்தின் பெட்ரோலிய துறையும்
"சென்னை மணலியில் அமைந்துள்ள , தமிழகத்தின் பெட்ரோலியத் துறையின் ஆணிவேரான CPCL பிறந்த கதை தெரியுமா...."
தென் இந்தியாவில் எண்ணெய் நிறுவனம் ஒன்று அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது.
காமராஜர் மேற்கொண்ட நலத்திட்டங்களும் முயற்சிகளும்
தமிழ்நாடு அரசியலில் 7 ஆண்டுகள் மட்டுமே முதலமைச்சராக பணியாற்றினார்.பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் அளிக்க முன் வந்த போது "வேறு வேலை இருந்தால் பாருங்கள்" என்று கூறிய மகான் இவரே.அவர் வாழ்ந்த காலத்தில் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களையும் முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார் அவற்றுள் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் ஆலய பிரவேசங்கள்
ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தினுள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது 1939-ல் இராஜாஜி, வைத்தியநாத ஐயர், என்.எம்.ஆர்.சுப்பராமன் ஆகியோர் ஆலய பிரவேசத்தை நடத்திவிட வேண்டும் என்று தீர்மானித்து நடத்தி முடித்தனர்