Thiruvalluvar
Hindi Theriyathu, I'm Indian Twitter #1 Trending Topic in India
This Phrase "I'am an தமிழ் பேசும் Indian", "Hindi theriyathu Poda !" are the most talked about for the past few days.
People are going crazy over this and keep on sharing in their social handles to show the people of India that knowing hindi doesn't make an Indian and we tamil speaking are all proud Indians.
திரைப்படபாடல்களில் சங்க இலக்கியம்
சமீப "#அவளும் நானும் அலையும் கடலும் " பாரதிதாசன் வரிகளை 'அச்சம் என்பது மடமையடா'வில் ரசித்து முடிக்கும் முன்பே ,ரஹ்மான் அசத்தியிருக்கும் "காற்று வெளியிடை படத்தில் "நல்லை அல்லை" வரிக்கு என்ன அர்த்தம் என்று தேட தொடங்கி கிடைத்த குறுந்தொகை பாடல் "கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையிற் றோன்றும் காட்டிடை எல்வி வருநர் களவிற்கு நல்லையல்லை நெடுவெண் ணிலவே". தலைவன் வருகையை ஊரார் அறிந்து கொள்ள ஏதுவாக ஏன் இவ்வளவு எரிக்கிறாய்? என நிலவை பார்த்து தலைவி ஊடல் கொள்ளுவது .
#நல்லை அல்லை =நன்மை தருவதாய் இல்லை" .
பெண் பிள்ளைகளுக்கு தன் தந்தையை பிடிக்க இது தான் காரணமா?
புத்தி = நல்லதா/கெட்டதா (True or False)
மனம் = பிடிச்சிருக்கா பிடிக்கலையா (Yes or No)
அதாவது புத்தி என்பது நல்லதா கெட்டதா என்று மட்டும் பார்க்கும், அதேபோல மனம் என்பது பிடிச்சிருக்கா பிடிக்கவில்லையா என்று மட்டும் பார்க்கும்.
பிடித்ததா பிடிக்காததா என்பது குறித்து புத்தி கவலை கொள்ளாது, நல்லதா கெட்டதா என்பது குறித்து மனம் கவலை கொள்ளாது.
"திருக்குறள்" அறிந்திடாத உண்மைகள் | Thirukkural Unknown facts
Thirukural is the most commonly quoted book in the world for the three virtues of life, such as charity, material and pleasure. Caste, language and religion are not included in this book.